செவ்வாய், 23 நவம்பர், 2010

அப்பப்பப்பா...

இது என்னங்க! உங்க ஊட்டு மழையா எங்க ஊட்டு மழையா? எனது கவலையெல்லாம் எங்க kandy கறைந்திடுமோ என்றுதான்... வெளிய போய் ஒரு வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து சேர முடியுதா? அப்பப்பப்பா நனைந்து நாயாகித்தான் வீடடுக்குள்ள போக முடியுது. குடையே எங்கள பார்த்து கேட்குது "முழுசா நனைந்த பின் முக்காடு எதுக்கு?" என்று. உடுப்புகளை கழுவி காய வைக்க முடியுதா? குட்டிப் பிள்ளைகள் படும் பாடு.. தடிமனும் காய்ச்சலும்.. மூக்கடைப்பால் ரொம்பவும் அவதிப்படுறாங்க... இன்னும் சொல்ல நிறைய இருக்கு..மீண்டும் சந்திப்போம்...

2 கருத்துகள்:

  1. பதிவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.தொடர்ந்து எழுதுங்கள் பதிவில் உங்கள் பெயரும் தொடர்ந்து பதிய எனது வாழ்த்துக்கள்..............

    பதிலளிநீக்கு